சென்னையில் வரும் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பதாக சென்னை காவல் துறை அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையில் வரும் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா...
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பல முக்கிய பிரபலங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஜூலை 28 ஆம் தேதி...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பெரியபுறங்கால் கோவில் தெருவில் வசித்து வருபவர் விமல்ராஜ்(21). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்.சி 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கபடி விளையாட்டில்...
திருச்சியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். 44 ஆவது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை...
இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என முன்னர் வானிலை ஆய்வு...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்வது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில், இம்முறை தீபாவளி பண்டிகைக்கும் காஜூ கட்லீ (250 கி), நட்டி அல்வா (250 கி),...
சமீப காலமாக மாணவிகள் தற்கொலை சம்பவம் அதிகரித்துள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து...
வீடுகள் மற்றும் குடிசை வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு. மின் கணக்கீடு செய்ய முறையில் டிஜிட்டல் மீட்டரிலிருந்து ஸ்மார்ட் மீட்டருக்கு மாற்ற வேண்டும் என்று...
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் முதல்வர்...
சின்னசேலம் பெங்களூருவில் இருந்து சின்னசேலம் வழியாக காரைக்காலுக்கு பெங்களூரு சிட்டி- காரைக்கால் விரைவு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்த...